மே 19 ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்

May 15, 2023,05:01 PM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 06 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற்றன. சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24 ம் தேதி துவங்கி மே 03 ம் தேதி வரை நடைபெற்றன.



மே 17 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற அதே தேதியிலேயே 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணியும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது.  மே 17 ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், திடீரென பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பி இருந்த நிலையில் மே 17 ம் தேதி காலை 10 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதே நாளில் பகல் 2 மணிக்கு 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

news

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

news

பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்