இன்று மே 13, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 30
திருநாவுக்கரசர் குருபூஜை, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.22 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று காலை 08.23 துவங்கி, மே 14 காலை 06.01 வரை நவமி திதி உள்ளது. பகல் 1 மணி வரை அவிட்ட நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 1 மணி வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், மகான்களையும் வழிபட நன்மை உண்டாகும்.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}