இன்று மே 13, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 30
திருநாவுக்கரசர் குருபூஜை, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.22 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று காலை 08.23 துவங்கி, மே 14 காலை 06.01 வரை நவமி திதி உள்ளது. பகல் 1 மணி வரை அவிட்ட நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 1 மணி வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், மகான்களையும் வழிபட நன்மை உண்டாகும்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}