சிறந்த மாநகராட்சி திருச்சி..சுதந்திர விழாவில் விருது வழங்குகிறார் முதல்வர்

Aug 14, 2023,11:36 AM IST
சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு தாம்பரம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.



சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதே போல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்காவ பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்க முதலமைச்சர் காவல் பதக்கமும், 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்