சிறந்த மாநகராட்சி திருச்சி..சுதந்திர விழாவில் விருது வழங்குகிறார் முதல்வர்

Aug 14, 2023,11:36 AM IST
சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு தாம்பரம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.



சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதே போல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்காவ பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்க முதலமைச்சர் காவல் பதக்கமும், 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்