சிறந்த மாநகராட்சி திருச்சி..சுதந்திர விழாவில் விருது வழங்குகிறார் முதல்வர்

Aug 14, 2023,11:36 AM IST
சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு தாம்பரம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.



சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதே போல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்காவ பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்க முதலமைச்சர் காவல் பதக்கமும், 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்