சிறந்த மாநகராட்சி திருச்சி..சுதந்திர விழாவில் விருது வழங்குகிறார் முதல்வர்

Aug 14, 2023,11:36 AM IST
சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு தாம்பரம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.



சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதே போல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்காவ பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்க முதலமைச்சர் காவல் பதக்கமும், 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்