மகளிர் பிரீமியர் லீக்...முதல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி

Mar 27, 2023,10:15 AM IST
மும்பை : மகளிருக்கான முதல் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பான சென்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.

மகளிருக்கான ப்ரீமியர் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் மும்பை அணியும், டில்லி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.



பிறகு சுதாரித்து ஆகிய மும்பை அணியில், கடைசி ஓவர் வரை திக் திக் நிமிடங்களாகவே இருந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி கடைசி நிமிடத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்