மகளிர் பிரீமியர் லீக்...முதல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி

Mar 27, 2023,10:15 AM IST
மும்பை : மகளிருக்கான முதல் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பான சென்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.

மகளிருக்கான ப்ரீமியர் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் மும்பை அணியும், டில்லி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.



பிறகு சுதாரித்து ஆகிய மும்பை அணியில், கடைசி ஓவர் வரை திக் திக் நிமிடங்களாகவே இருந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி கடைசி நிமிடத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்