மகளிர் பிரீமியர் லீக்...முதல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி

Mar 27, 2023,10:15 AM IST
மும்பை : மகளிருக்கான முதல் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பான சென்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.

மகளிருக்கான ப்ரீமியர் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் மும்பை அணியும், டில்லி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.



பிறகு சுதாரித்து ஆகிய மும்பை அணியில், கடைசி ஓவர் வரை திக் திக் நிமிடங்களாகவே இருந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி கடைசி நிமிடத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்