- தேவி
நிலவின் மடி அவளது பார்வை...
தென்றலின் உறைவிடம் அவளது மனம்..
மேகங்களின் சாரல் அவளது ஓரப்பார்வை....
மயில் தோகையின் அழகு அவளது எண்ணங்கள்.....
வானவில்லின் ஓவியம் அவளது மௌனங்கள்.....
கடலின் ஆழம் அவளது காதலின் நிமிடங்கள்...
வண்ணத்துப் பூச்சியின் சிறகு அவளது கால் தடம்.....

பூ இதழின் நுனி அவளது மௌன தீண்டல்.....
தென்றலின் வாசம் அவளது பாஷைகளின் வழித்தடம்......
மலரின் தேகம் அவளது வார்த்தையின் பிறப்பிடம்.....
மேகங்களின் எல்லை அவளது கனவின் இருப்பிடம்
மழை சாரலின் அமிர்தம்
அவளது வார்த்தைகளின் ஓவியம்
மேகங்களின் யுத்தம்
அவளது பார்வையின் தேடல் ...
பௌர்ணமியின் பிரகாசம்
அவளது கருவிழியின் காதல் கோலங்கள்
பனித்துளியின் தீண்டல்கள்
அவளது தித்திப்புப் பார்வை...
புள்ளிமானின் அழகு
அவளது துள்ளலுக்குக் கால்தூசி....
வேரின் ஆழம்
அவளது அன்பின் வேகம்
காணும் காட்சியெங்கும்
காதலின் வேதம்!
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}