- அ்மெரிக்காவின் பாஸ்டனிலிருந்து பாரதிராஜன்
மறக்க முடியாத படம் என்றால் அது பதினாறு வயதினிலேதான்.
1977ல் காஞ்சீபுரம் ராஜாதியேட்டரில் பார்த்து வியந்தது.
ஸ்டூடியோவை விட்டு கிராமத்து மண்ணை திரையில் காட்டியது. குருவம்மா, மறக்க முடியாத பாத்திரம். பாரதிராஜாவுக்கு இளையராஜா நல்ல காம்பினேஷன்.
முதல் மரியாதை முதல் நாள் ஷுட்டிங் மறக்க முடியாத ஒன்று. நடிகர்திலகத்திற்கு கொடுத்த சவாலான பாத்திரம். விருதுகள் பலபெற்ற படம்.

அவரின் குரு காலமான நிலையில் முதல் மரியாதை படம் ஆரம்பம்.
பெண் சிசுக்கள் கள்ளிப்பால் மூலமாக காலனுக்கு அனுப்புவதை அழகாக எடுத்துச்சொன்னாரே. அம்பத்தூரிலுள்ள ராக்கியில் பார்த்தது.
மகனின் மறைவை தாங்க முடியாதநிலை .
மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
தேர்தலில் தோற்றது ஏன்? திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
பரிசம் போட வா மாமா!
{{comments.comment}}