- கவிஞர் பி.எஸ். முருகேசன்
ஆடியிலே காத்தடிக்க
அழகுராணி கூத்தடிக்க
ஓடி வாரா
ஆடி வாரா
ஒய்யாரமாக
கூடையிலே பூ எடுத்தா
தோராயமாக
சின்னச் சின்ன
பூ எடுத்து
சிறப்புடனே பூ
சரம் தொடுத்து

கூந்தலிலே சூடிக் கிட்டு
ஆடியும் வந்தாள்
கோலவிழி பார்வையிலே
ஜாடையும் தந்தாள்
மேடையிலே ஆடுவதா
ஓடையிலே நீந்துவதா
கோடை வெயிலில தான்
வேகுதடி மேனியுமே
தாகம் எடுக்குதடி
மோகம் வந்து தடுக்குதடி
மோகினியே நீவந்து மோதுகிறே என்ன சொல்ல
சேதி சொல்ல
நேரமில்லை
சாதி சனம்
சேரவில்லை
ஆடி வெள்ளியிலே
ஆலயம் திறந்திருக்கு
ஆவணி பிறக்கட்டும்
அதுவரைக்கும் காத்திருப்போம்
மணமேடை ஏறிடுவோம்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
{{comments.comment}}