ஏன் யோசி.. எதற்காக எழுது.. எப்படி கண்டுபிடி.. மூடனாக இல்லாமல் .. அறிஞனாக மாறு!

Feb 28, 2026,01:38 PM IST

- ரதி தேவி


விண்ணின் அழகை ரசித்தவன் 

கவிஞன் 


விண்ணையே தொட

செய்தவன் 

அறிஞன்.


ஆப்பிளைச் சுவைத்தான்

மனிதன் 

அது விழுவதன் காரணம் 

ஈர்ப்பே என்றான்

அறிஞன்...




கிரகங்கள் தான்

வாழ்வு என்றான்

மூடன் 

கிரகங்களையே 

ஆராய்ந்தவன்

அறிஞன் 


மூடர்களுக்கே முட்டுக்கட்டை 

வைத்தான்

அறிஞன்...


இருட்டான

உலகிற்கே 

ஒளி தந்தவன் 

அறிஞன்...


உலகத்தையே 

உள்ளங்கையில் 

அடக்கியவன்

அறிஞன்......


அறிவியலை போற்று

அறிஞர்களை பின்பற்று

உலகை மாற்று....


இளைஞனே மீண்டும் 

எழு

உனக்காக 

ஆயிரம் ஆயிரம் 

காத்திருக்கிறது

கண்டுபிடி


ஏன் யோசி

எதற்காக எழுது

எப்படி கண்டுபிடி


மூடனாக இல்லாமல் 

அறிஞனாக

மாறு......


தேசிய அறிவியல் தினம் 

வாழ்த்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்