- ரதி தேவி
விண்ணின் அழகை ரசித்தவன்
கவிஞன்
விண்ணையே தொட
செய்தவன்
அறிஞன்.
ஆப்பிளைச் சுவைத்தான்
மனிதன்
அது விழுவதன் காரணம்
ஈர்ப்பே என்றான்
அறிஞன்...

கிரகங்கள் தான்
வாழ்வு என்றான்
மூடன்
கிரகங்களையே
ஆராய்ந்தவன்
அறிஞன்
மூடர்களுக்கே முட்டுக்கட்டை
வைத்தான்
அறிஞன்...
இருட்டான
உலகிற்கே
ஒளி தந்தவன்
அறிஞன்...
உலகத்தையே
உள்ளங்கையில்
அடக்கியவன்
அறிஞன்......
அறிவியலை போற்று
அறிஞர்களை பின்பற்று
உலகை மாற்று....
இளைஞனே மீண்டும்
எழு
உனக்காக
ஆயிரம் ஆயிரம்
காத்திருக்கிறது
கண்டுபிடி
ஏன் யோசி
எதற்காக எழுது
எப்படி கண்டுபிடி
தேசிய அறிவியல் தினம்
வாழ்த்துக்கள்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}