- ரதி தேவி
விண்ணின் அழகை ரசித்தவன்
கவிஞன்
விண்ணையே தொட
செய்தவன்
அறிஞன்.
ஆப்பிளைச் சுவைத்தான்
மனிதன்
அது விழுவதன் காரணம்
ஈர்ப்பே என்றான்
அறிஞன்...

கிரகங்கள் தான்
வாழ்வு என்றான்
மூடன்
கிரகங்களையே
ஆராய்ந்தவன்
அறிஞன்
மூடர்களுக்கே முட்டுக்கட்டை
வைத்தான்
அறிஞன்...
இருட்டான
உலகிற்கே
ஒளி தந்தவன்
அறிஞன்...
உலகத்தையே
உள்ளங்கையில்
அடக்கியவன்
அறிஞன்......
அறிவியலை போற்று
அறிஞர்களை பின்பற்று
உலகை மாற்று....
இளைஞனே மீண்டும்
எழு
உனக்காக
ஆயிரம் ஆயிரம்
காத்திருக்கிறது
கண்டுபிடி
ஏன் யோசி
எதற்காக எழுது
எப்படி கண்டுபிடி
தேசிய அறிவியல் தினம்
வாழ்த்துக்கள்
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
கடலாடும் மாதம்.. மாசி மாதத்து சிறப்பு.. திருத்தணியில் பெருவிழா காணும் எம்பெருமான் முருகன்!
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
ஏன் யோசி.. எதற்காக எழுது.. எப்படி கண்டுபிடி.. மூடனாக இல்லாமல் .. அறிஞனாக மாறு!
அறிவியலே முன்னேற்றத்தின் அடிப்படை.. இந்தியாவைக் கொண்டாட வேண்டிய தருணம்!
{{comments.comment}}