- தீபா ராமானுஜம்
வானத்தில் கார்மேகமாய் நீயே !!
வண்ண மலர்களின் வாசனையாய் நீயே !!
மண்ணில் விழுகின்ற தூறல்களாய் நீயே !!
மழலையின் மனம் கவரும்
புன்னகையாய் நீயே !!
சில்லென்று தீண்டிடும் தென்றலாய் நீயே !!
புல்லாங்குழலின் நாதமாய் நீயே !!

கண்களில் காணும் காட்சியும் நீயே !!
காதினில் கேட்கும் இன்னிசை நீயே !!
மனதில் தோன்றும் உணர்வுகள் நீயே !!
மகிழ்வான வாழ்வின் தருணங்கள் நீயே !!
உள்ளத்தின் உள்ளே இருப்பவனும் நீயே !!
துன்பத்தில் மருந்தாக ஆனவனும் நீயே !!
எங்கும் நீயே எதிலும் நீயே !!
என்னுயிரில் இன்னுயிராய் கலந்தவனும் நீயே !!
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}