- தீபா ராமானுஜம்
வானத்தில் கார்மேகமாய் நீயே !!
வண்ண மலர்களின் வாசனையாய் நீயே !!
மண்ணில் விழுகின்ற தூறல்களாய் நீயே !!
மழலையின் மனம் கவரும்
புன்னகையாய் நீயே !!
சில்லென்று தீண்டிடும் தென்றலாய் நீயே !!
புல்லாங்குழலின் நாதமாய் நீயே !!

கண்களில் காணும் காட்சியும் நீயே !!
காதினில் கேட்கும் இன்னிசை நீயே !!
மனதில் தோன்றும் உணர்வுகள் நீயே !!
மகிழ்வான வாழ்வின் தருணங்கள் நீயே !!
உள்ளத்தின் உள்ளே இருப்பவனும் நீயே !!
துன்பத்தில் மருந்தாக ஆனவனும் நீயே !!
எங்கும் நீயே எதிலும் நீயே !!
என்னுயிரில் இன்னுயிராய் கலந்தவனும் நீயே !!
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}