- தீபா ராமானுஜம்
வானத்தில் கார்மேகமாய் நீயே !!
வண்ண மலர்களின் வாசனையாய் நீயே !!
மண்ணில் விழுகின்ற தூறல்களாய் நீயே !!
மழலையின் மனம் கவரும்
புன்னகையாய் நீயே !!
சில்லென்று தீண்டிடும் தென்றலாய் நீயே !!
புல்லாங்குழலின் நாதமாய் நீயே !!

கண்களில் காணும் காட்சியும் நீயே !!
காதினில் கேட்கும் இன்னிசை நீயே !!
மனதில் தோன்றும் உணர்வுகள் நீயே !!
மகிழ்வான வாழ்வின் தருணங்கள் நீயே !!
உள்ளத்தின் உள்ளே இருப்பவனும் நீயே !!
துன்பத்தில் மருந்தாக ஆனவனும் நீயே !!
எங்கும் நீயே எதிலும் நீயே !!
என்னுயிரில் இன்னுயிராய் கலந்தவனும் நீயே !!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. டாக்கா கோர்ட் அதிரடி
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
நிலவிலிருந்து சாம்பிள் எடுக்கத் திட்டம்.. சந்திரயான் 4 குறித்து இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
வேலின் விழி திறப்பது திருத்தணியில்!
Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!
{{comments.comment}}