கார்த்திகை மாதத்து நாயகனே.. அழகனே.. முருகனே!

Nov 27, 2025,04:08 PM IST

- கலைவாணி ராமு


கார்த்திகை மாதத்து நாயகனே

அழகனே முருகனே..

ஆனைமுகன் சோதரனே...

இன்முகம் கொண்டவனே...

ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...



உமையாளின் அன்பு புதல்வனே...

பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...

பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...

பிரணவ மத்திரத்தை தந்தைக்கு  உபதேசித்து 

தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...

கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...

சூரணை சம்ஹாரம் செய்தவனே...

திருமாளின் மருமகனே...

தெய்வ யானையின் மனாளனே...

வானவர்களின் துயர் துடைத்தவனே...

திரு முருகாற்றுப் படையின் நாயகனே...

வள்ளியின் காதலனே...

மயில் வாகனனே...

உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம் 

வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்