கார்த்திகை மாதத்து நாயகனே.. அழகனே.. முருகனே!

Nov 27, 2025,04:08 PM IST

- கலைவாணி ராமு


கார்த்திகை மாதத்து நாயகனே

அழகனே முருகனே..

ஆனைமுகன் சோதரனே...

இன்முகம் கொண்டவனே...

ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...



உமையாளின் அன்பு புதல்வனே...

பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...

பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...

பிரணவ மத்திரத்தை தந்தைக்கு  உபதேசித்து 

தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...

கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...

சூரணை சம்ஹாரம் செய்தவனே...

திருமாளின் மருமகனே...

தெய்வ யானையின் மனாளனே...

வானவர்களின் துயர் துடைத்தவனே...

திரு முருகாற்றுப் படையின் நாயகனே...

வள்ளியின் காதலனே...

மயில் வாகனனே...

உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம் 

வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

news

2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்