- கலைவாணி ராமு
கார்த்திகை மாதத்து நாயகனே
அழகனே முருகனே..
ஆனைமுகன் சோதரனே...
இன்முகம் கொண்டவனே...
ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...
உமையாளின் அன்பு புதல்வனே...
பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...
பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...
பிரணவ மத்திரத்தை தந்தைக்கு உபதேசித்து
தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...
கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...
சூரணை சம்ஹாரம் செய்தவனே...
திருமாளின் மருமகனே...
தெய்வ யானையின் மனாளனே...
வானவர்களின் துயர் துடைத்தவனே...
திரு முருகாற்றுப் படையின் நாயகனே...
வள்ளியின் காதலனே...
மயில் வாகனனே...
உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம்
வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
{{comments.comment}}