- கலைவாணி ராமு
கார்த்திகை மாதத்து நாயகனே
அழகனே முருகனே..
ஆனைமுகன் சோதரனே...
இன்முகம் கொண்டவனே...
ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...
உமையாளின் அன்பு புதல்வனே...
பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...
பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...
பிரணவ மத்திரத்தை தந்தைக்கு உபதேசித்து
தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...
கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...
சூரணை சம்ஹாரம் செய்தவனே...
திருமாளின் மருமகனே...
தெய்வ யானையின் மனாளனே...
வானவர்களின் துயர் துடைத்தவனே...
திரு முருகாற்றுப் படையின் நாயகனே...
வள்ளியின் காதலனே...
மயில் வாகனனே...
உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம்
வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
Tamil Short story: இருளில் ஓர் இதயம்!
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
{{comments.comment}}