கார்த்திகை மாதத்து நாயகனே.. அழகனே.. முருகனே!

Nov 27, 2025,04:08 PM IST

- கலைவாணி ராமு


கார்த்திகை மாதத்து நாயகனே

அழகனே முருகனே..

ஆனைமுகன் சோதரனே...

இன்முகம் கொண்டவனே...

ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...



உமையாளின் அன்பு புதல்வனே...

பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...

பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...

பிரணவ மத்திரத்தை தந்தைக்கு  உபதேசித்து 

தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...

கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...

சூரணை சம்ஹாரம் செய்தவனே...

திருமாளின் மருமகனே...

தெய்வ யானையின் மனாளனே...

வானவர்களின் துயர் துடைத்தவனே...

திரு முருகாற்றுப் படையின் நாயகனே...

வள்ளியின் காதலனே...

மயில் வாகனனே...

உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம் 

வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

“பாடம் புரிஞ்சுடுச்சு”.. மனிதம் மலர்கையில் – பகுதி 4

news

அடியார்க்கும் அடியேன்.. இளையான்குடி மாற நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு

news

ஹோலி பண்டிகையை கொண்டாடுவோமா?.. எப்படி கொண்டாடுவது?

news

சர்வதேச மகளிர் தினத்திற்கு வித்திட்ட நாள் எது தெரியுமா

news

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்

அதிகம் பார்க்கும் செய்திகள்