எங்கோ ஒரு நாள் .. ஒரு நடை பயணத்தில் .. உன் விரல் கோர்த்து கொண்டு ..!

Dec 19, 2024,04:36 PM IST

- ராஜ் பிரியன்




விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...

என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி 

ம்ம்ம்...! 

கொடுமைக்காரன் போல் 

ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...

அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்

எங்கோ ஒரு நாள் 

ஒரு நடை பயணத்தில் 

உன் விரல் கோர்த்து கொண்டு 

நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க 

என் நிழலில் நீயும்

உன் நிழலில் நானும் 

நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் 

அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற

அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.

சட்டென்று நீ படும் சிறு கோபமும் 

புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்

அதை தவறு என்று நான் உணரும் வரை 

நீ படும் கோபத்தில் 

உன்னை கெஞ்சுவதை காட்டிலும் 

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்

நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!

news

ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!

news

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!

news

நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!

news

கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

அதிகம் பார்க்கும் செய்திகள்