எங்கோ ஒரு நாள் .. ஒரு நடை பயணத்தில் .. உன் விரல் கோர்த்து கொண்டு ..!

Dec 19, 2024,04:36 PM IST

- ராஜ் பிரியன்




விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...

என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி 

ம்ம்ம்...! 

கொடுமைக்காரன் போல் 

ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...

அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்

எங்கோ ஒரு நாள் 

ஒரு நடை பயணத்தில் 

உன் விரல் கோர்த்து கொண்டு 

நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க 

என் நிழலில் நீயும்

உன் நிழலில் நானும் 

நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் 

அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற

அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.

சட்டென்று நீ படும் சிறு கோபமும் 

புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்

அதை தவறு என்று நான் உணரும் வரை 

நீ படும் கோபத்தில் 

உன்னை கெஞ்சுவதை காட்டிலும் 

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்

நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்