- ராஜ் பிரியன்

விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...
என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி
ம்ம்ம்...!
கொடுமைக்காரன் போல்
ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...
அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்
எங்கோ ஒரு நாள்
ஒரு நடை பயணத்தில்
உன் விரல் கோர்த்து கொண்டு
நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க
என் நிழலில் நீயும்
உன் நிழலில் நானும்
நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள்
அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற
அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.
சட்டென்று நீ படும் சிறு கோபமும்
புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்
அதை தவறு என்று நான் உணரும் வரை
நீ படும் கோபத்தில்
உன்னை கெஞ்சுவதை காட்டிலும்
கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்
நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
{{comments.comment}}