- ராஜ் பிரியன்
விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...
என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி
ம்ம்ம்...!
கொடுமைக்காரன் போல்
ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...
அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்
எங்கோ ஒரு நாள்
ஒரு நடை பயணத்தில்
உன் விரல் கோர்த்து கொண்டு
நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க
என் நிழலில் நீயும்
உன் நிழலில் நானும்
நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள்
அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற
அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.
சட்டென்று நீ படும் சிறு கோபமும்
புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்
அதை தவறு என்று நான் உணரும் வரை
நீ படும் கோபத்தில்
உன்னை கெஞ்சுவதை காட்டிலும்
கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்
நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
{{comments.comment}}