- ராஜ் பிரியன்
விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...
என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி
ம்ம்ம்...!
கொடுமைக்காரன் போல்
ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...
அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்
எங்கோ ஒரு நாள்
ஒரு நடை பயணத்தில்
உன் விரல் கோர்த்து கொண்டு
நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க
என் நிழலில் நீயும்
உன் நிழலில் நானும்
நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள்
அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற
அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.
சட்டென்று நீ படும் சிறு கோபமும்
புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்
அதை தவறு என்று நான் உணரும் வரை
நீ படும் கோபத்தில்
உன்னை கெஞ்சுவதை காட்டிலும்
கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்
நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}