- அ. தாமஸ்
உலகின் உன்னத மொழி; உலகோர் அனைவரும் அறிந்த மொழி; அனைவரும் பேசிட அரும்பும் மொழி; அன்பின் மொழி; தன் நிலை மறைத்து பிறர் நிலை அறிந்து தனக்கென தனித்தடம் பதித்திட உதவிடும் உலகின் உயரிய மொழி அதுதான் மௌன மொழி.
இது மொழி வடிவமும் வரி வடிவமும் அற்ற ரகசிய மொழி. நம் உள்ளத்து உணர்வுகளை உள்ளன்போடு வெளிப்படுத்த உதவிடும் அற்புத மொழி.
நம் உடல் அதிரப் பேசும் ஓராயிரம் மொழிகளை விட பிறரின் உள்ளம் அதிரப் பேசும் ஒரே மொழி மௌன மொழி.

மெளன மொழி உடலின் வலிமையை உறுதிப்படுத்தி உள்ளத்தின் வலிமையை மிகுதிப்படுத்தும்.
ஆசையோடு பேசுகையில் அளவாய் பேசு; கோவத்தோடு பேசுகையில் குறைவாய் பேசு; ஆனால் மௌனத்தோடு மட்டும் அளவற்று பேசு.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}