- அ. தாமஸ்
உலகின் உன்னத மொழி; உலகோர் அனைவரும் அறிந்த மொழி; அனைவரும் பேசிட அரும்பும் மொழி; அன்பின் மொழி; தன் நிலை மறைத்து பிறர் நிலை அறிந்து தனக்கென தனித்தடம் பதித்திட உதவிடும் உலகின் உயரிய மொழி அதுதான் மௌன மொழி.
இது மொழி வடிவமும் வரி வடிவமும் அற்ற ரகசிய மொழி. நம் உள்ளத்து உணர்வுகளை உள்ளன்போடு வெளிப்படுத்த உதவிடும் அற்புத மொழி.
நம் உடல் அதிரப் பேசும் ஓராயிரம் மொழிகளை விட பிறரின் உள்ளம் அதிரப் பேசும் ஒரே மொழி மௌன மொழி.

மெளன மொழி உடலின் வலிமையை உறுதிப்படுத்தி உள்ளத்தின் வலிமையை மிகுதிப்படுத்தும்.
ஆசையோடு பேசுகையில் அளவாய் பேசு; கோவத்தோடு பேசுகையில் குறைவாய் பேசு; ஆனால் மௌனத்தோடு மட்டும் அளவற்று பேசு.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}