- அ. தாமஸ்
உலகின் உன்னத மொழி; உலகோர் அனைவரும் அறிந்த மொழி; அனைவரும் பேசிட அரும்பும் மொழி; அன்பின் மொழி; தன் நிலை மறைத்து பிறர் நிலை அறிந்து தனக்கென தனித்தடம் பதித்திட உதவிடும் உலகின் உயரிய மொழி அதுதான் மௌன மொழி.
இது மொழி வடிவமும் வரி வடிவமும் அற்ற ரகசிய மொழி. நம் உள்ளத்து உணர்வுகளை உள்ளன்போடு வெளிப்படுத்த உதவிடும் அற்புத மொழி.
நம் உடல் அதிரப் பேசும் ஓராயிரம் மொழிகளை விட பிறரின் உள்ளம் அதிரப் பேசும் ஒரே மொழி மௌன மொழி.

மெளன மொழி உடலின் வலிமையை உறுதிப்படுத்தி உள்ளத்தின் வலிமையை மிகுதிப்படுத்தும்.
ஆசையோடு பேசுகையில் அளவாய் பேசு; கோவத்தோடு பேசுகையில் குறைவாய் பேசு; ஆனால் மௌனத்தோடு மட்டும் அளவற்று பேசு.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
அலமேலுவின் ஆச்சரியம்!
பயனாளியாக!
Tamil Poem by V Jayanthi: பணமா? மனமா?
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
M Bharathi Poem: காற்று
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
{{comments.comment}}