இன்று ஆகஸ்ட் 15, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 30
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. மாலை 03.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?
உணவு தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி கடைசி செவ்வாய் என்பதால் அம்பிகையையும், முருகப் பெருமானையும் வழிபட நன்மைகள் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆதரவு
மிதுனம் - இரக்கம்
கடகம் - பெருமை
சிம்மம் - பரிசு
கன்னி - உயர்வு
துலாம் - ஆர்வம்
விருச்சிகம் - கவனம்
தனுசு - அமைதி
மகரம் - வரவு
கும்பம் - நிறைவு
மீனம் - இழப்பு
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}