லோக்சபா தேர்தல்.. 23 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த பாஜக.. தமிழ்நாட்டுக்கு 2 பேர்

Jan 27, 2024,04:05 PM IST

டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக. இதில் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


2024 ஆம் ஆண்டுக்கான  லோக்சபா தேர்தல் தேதி இன்னும் வெளியாகவில்லை. இதை பல்வேறு கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்சிகளும் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல்வேறு குழுக்களை அமைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.


இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அரசு நியமித்து அதிகரிப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 




இதில் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி  ஆகியோரை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி

news

நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?

news

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்

news

பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு

news

பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

news

மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

news

பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா

news

தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!

news

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

அதிகம் பார்க்கும் செய்திகள்