இன்று ஏப்ரல் 27, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 14
வளர்பிறை சுபமுகூர்த்த தினம், சம நோக்கு நாள்
பிற்பகல் 02.46 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 08.02 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.59 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 7.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
சாஸ்திரம் கற்பதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, சங்கீதம் கற்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் உயர்வு ஏற்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}