இன்று ஏப்ரல் 27, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 14
வளர்பிறை சுபமுகூர்த்த தினம், சம நோக்கு நாள்
பிற்பகல் 02.46 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 08.02 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.59 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 7.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
சாஸ்திரம் கற்பதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, சங்கீதம் கற்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் உயர்வு ஏற்படும்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}