- தீபா ராமானுஜம்
மாமனார் மெச்சிய மருமகளாக
மனம் நிறைத்தாய்!!
அப்பாவின் அன்பான துணைவியாய்
மதியூக மந்திரியாய்!!

எங்களின் தாலாட்டும் தாயாய்
பாசமிகு அன்னையாய்!!
பல பரிமாணங்கள் கொண்டாய்!!
இனிமையானவளே!! எங்களின் இல்லத்தரசியே!!
என்றும் உன் அன்புக்காக
ஏங்குகிறோம் அம்மா!!!
அன்புள்ள அப்பா!
அன்பு மனம் கொண்டவரே!!
ஆயிரத்தில் ஒருவரே!!
இனிமையான உள்ளத்துடன்...
ஈகை குணம் கொண்டவரே!!
உதவும் நல்ல எண்ணத்துடன்...
ஊன்றுகோலாய் இருப்பவரே!!
எங்களின் வாழ்க்கை வளம் பெறவே...
ஏணியாக ஆனவரே!!
ஒவ்வொரு நாளும் எமக்காக...
ஓய்வின்றி உழைத்தவரே!!
அன்புள்ள அப்பாவே...
உங்கள் அன்பை என்றும்
எதிர்பார்க்கின்றோம்!!
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}