- தீபா ராமானுஜம்
மாமனார் மெச்சிய மருமகளாக
மனம் நிறைத்தாய்!!
அப்பாவின் அன்பான துணைவியாய்
மதியூக மந்திரியாய்!!

எங்களின் தாலாட்டும் தாயாய்
பாசமிகு அன்னையாய்!!
பல பரிமாணங்கள் கொண்டாய்!!
இனிமையானவளே!! எங்களின் இல்லத்தரசியே!!
என்றும் உன் அன்புக்காக
ஏங்குகிறோம் அம்மா!!!
அன்புள்ள அப்பா!
அன்பு மனம் கொண்டவரே!!
ஆயிரத்தில் ஒருவரே!!
இனிமையான உள்ளத்துடன்...
ஈகை குணம் கொண்டவரே!!
உதவும் நல்ல எண்ணத்துடன்...
ஊன்றுகோலாய் இருப்பவரே!!
எங்களின் வாழ்க்கை வளம் பெறவே...
ஏணியாக ஆனவரே!!
ஒவ்வொரு நாளும் எமக்காக...
ஓய்வின்றி உழைத்தவரே!!
அன்புள்ள அப்பாவே...
உங்கள் அன்பை என்றும்
எதிர்பார்க்கின்றோம்!!
தாய்ப் பிரிவின் ஏக்கம்
திருவதிகை விரட்டாணம் சன்னதியில் உருவான திருநாவுக்கரசர்!
இன்பத் தமிழே என் இயக்கம் நீயே
சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
{{comments.comment}}