- தீபா ராமானுஜம்
மாமனார் மெச்சிய மருமகளாக
மனம் நிறைத்தாய்!!
அப்பாவின் அன்பான துணைவியாய்
மதியூக மந்திரியாய்!!

எங்களின் தாலாட்டும் தாயாய்
பாசமிகு அன்னையாய்!!
பல பரிமாணங்கள் கொண்டாய்!!
இனிமையானவளே!! எங்களின் இல்லத்தரசியே!!
என்றும் உன் அன்புக்காக
ஏங்குகிறோம் அம்மா!!!
அன்புள்ள அப்பா!
அன்பு மனம் கொண்டவரே!!
ஆயிரத்தில் ஒருவரே!!
இனிமையான உள்ளத்துடன்...
ஈகை குணம் கொண்டவரே!!
உதவும் நல்ல எண்ணத்துடன்...
ஊன்றுகோலாய் இருப்பவரே!!
எங்களின் வாழ்க்கை வளம் பெறவே...
ஏணியாக ஆனவரே!!
ஒவ்வொரு நாளும் எமக்காக...
ஓய்வின்றி உழைத்தவரே!!
அன்புள்ள அப்பாவே...
உங்கள் அன்பை என்றும்
எதிர்பார்க்கின்றோம்!!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}