- தீபா ராமானுஜம்
மாமனார் மெச்சிய மருமகளாக
மனம் நிறைத்தாய்!!
அப்பாவின் அன்பான துணைவியாய்
மதியூக மந்திரியாய்!!

எங்களின் தாலாட்டும் தாயாய்
பாசமிகு அன்னையாய்!!
பல பரிமாணங்கள் கொண்டாய்!!
இனிமையானவளே!! எங்களின் இல்லத்தரசியே!!
என்றும் உன் அன்புக்காக
ஏங்குகிறோம் அம்மா!!!
அன்புள்ள அப்பா!
அன்பு மனம் கொண்டவரே!!
ஆயிரத்தில் ஒருவரே!!
இனிமையான உள்ளத்துடன்...
ஈகை குணம் கொண்டவரே!!
உதவும் நல்ல எண்ணத்துடன்...
ஊன்றுகோலாய் இருப்பவரே!!
எங்களின் வாழ்க்கை வளம் பெறவே...
ஏணியாக ஆனவரே!!
ஒவ்வொரு நாளும் எமக்காக...
ஓய்வின்றி உழைத்தவரே!!
அன்புள்ள அப்பாவே...
உங்கள் அன்பை என்றும்
எதிர்பார்க்கின்றோம்!!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}