- டிலாணி ஸ்ரீதரன்
அன்னைத் தமிழே ஆதவனின் ஒளியே !
ஆதியும் நீயே என் ஆறுயிரும் நீயே !
முத்தமிழின் முக்கனியான மூலப் பொருளே!
மூத்த குடியின் முதுகெலும்பான பைந்தமிழே!
தெள்ளுத் தழிழே தெவிட்டாத தேனமுதே !
சொற்றுணர்வும் பொருட்டுணர்வும் சுவையூற அழித்தவளே !
கலைமகள் சூடிய கலையாத மகுடமே !
கலைஞர்கள் நாவின் நர்த்தனமே!
பிற மொழியினரையும் ஈர்த்திடும் பிள்ளைத் தமிழே !
பிரிவினை அற்ற கன்னித் தமிழே!

உலகம் வியக்கும் உன்னத
தமிழே!
உவகையோடு உரைத்தேன் நானும் உன்னையே !
தலைக்கனமற்ற இலக்கிய ,
இலக்கணமே!
தொழுவேன் உன்னை அனுதினமுமே!
தாய்ப் பிரிவின் ஏக்கம்
திருவதிகை விரட்டாணம் சன்னதியில் உருவான திருநாவுக்கரசர்!
இன்பத் தமிழே என் இயக்கம் நீயே
சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
{{comments.comment}}