- டிலாணி ஸ்ரீதரன்
அன்னைத் தமிழே ஆதவனின் ஒளியே !
ஆதியும் நீயே என் ஆறுயிரும் நீயே !
முத்தமிழின் முக்கனியான மூலப் பொருளே!
மூத்த குடியின் முதுகெலும்பான பைந்தமிழே!
தெள்ளுத் தழிழே தெவிட்டாத தேனமுதே !
சொற்றுணர்வும் பொருட்டுணர்வும் சுவையூற அழித்தவளே !
கலைமகள் சூடிய கலையாத மகுடமே !
கலைஞர்கள் நாவின் நர்த்தனமே!
பிற மொழியினரையும் ஈர்த்திடும் பிள்ளைத் தமிழே !
பிரிவினை அற்ற கன்னித் தமிழே!

உலகம் வியக்கும் உன்னத
தமிழே!
உவகையோடு உரைத்தேன் நானும் உன்னையே !
தலைக்கனமற்ற இலக்கிய ,
இலக்கணமே!
தொழுவேன் உன்னை அனுதினமுமே!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}