ஏப்ரல் 01 - இன்று என்ன செய்தால் சந்தோஷம் பெருகும் ?

Apr 01, 2023,09:45 AM IST

இன்று ஏப்ரல் 01 சனிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.41 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது. அதிகாலை 03.27 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரண யோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30  முதல் 3 வரை


இன்று என்னவெல்லாம் செய்யலாம் ?


யோகாசன பயிற்களை பெறுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.


யாரை வழிபட்டால் நன்மை பெருகும்?


இன்று பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட குழுப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்