ஏப்ரல் 01 - இன்று என்ன செய்தால் சந்தோஷம் பெருகும் ?

Apr 01, 2023,09:45 AM IST

இன்று ஏப்ரல் 01 சனிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.41 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது. அதிகாலை 03.27 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரண யோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30  முதல் 3 வரை


இன்று என்னவெல்லாம் செய்யலாம் ?


யோகாசன பயிற்களை பெறுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.


யாரை வழிபட்டால் நன்மை பெருகும்?


இன்று பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட குழுப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்