இன்று ஏப்ரல் 01 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 18
ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 03.41 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது. அதிகாலை 03.27 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரண யோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்னவெல்லாம் செய்யலாம் ?
யோகாசன பயிற்களை பெறுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட்டால் நன்மை பெருகும்?
இன்று பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட குழுப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் பெருகும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}