ஏப்ரல் 01 - இன்று என்ன செய்தால் சந்தோஷம் பெருகும் ?

Apr 01, 2023,09:45 AM IST

இன்று ஏப்ரல் 01 சனிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.41 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது. அதிகாலை 03.27 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரண யோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30  முதல் 3 வரை


இன்று என்னவெல்லாம் செய்யலாம் ?


யோகாசன பயிற்களை பெறுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.


யாரை வழிபட்டால் நன்மை பெருகும்?


இன்று பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட குழுப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்