இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 27
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 08.36 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. பிற்பகல் 01.27 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.06 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு பணி செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, நீர்நிலைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று நாள், திதி, நட்சத்திரம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் இது ராகு பகவானுக்குரிய நாளாகும். அதனால் சிவ பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபட வாழ்வில் நன்மைகள் சேரும். இன்று பஞ்சமி திதியும் உள்ளதால் வாராஹியை வழிபட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}