இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 27
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 08.36 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. பிற்பகல் 01.27 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.06 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு பணி செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, நீர்நிலைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று நாள், திதி, நட்சத்திரம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் இது ராகு பகவானுக்குரிய நாளாகும். அதனால் சிவ பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபட வாழ்வில் நன்மைகள் சேரும். இன்று பஞ்சமி திதியும் உள்ளதால் வாராஹியை வழிபட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}