இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 27
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 08.36 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. பிற்பகல் 01.27 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.06 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு பணி செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, நீர்நிலைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று நாள், திதி, நட்சத்திரம் ஆகியவற்றை கணக்கிட்டு பார்த்தால் இது ராகு பகவானுக்குரிய நாளாகும். அதனால் சிவ பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபட வாழ்வில் நன்மைகள் சேரும். இன்று பஞ்சமி திதியும் உள்ளதால் வாராஹியை வழிபட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}