ஏப்ரல் 15 - இன்று நாள் எப்படி இருக்கும்...பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Apr 15, 2023,09:17 AM IST


இன்று ஏப்ரல் 15 சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு சித்திரை 02

தேய்பிறை , மேல் நோக்கு நாள்


இரவு 07.42 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 06.27 வரை திருவோணம் நட்சத்திரம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?


கட்டிடங்கள் எழுப்ப, உழவுப் பணி அமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளையும், சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வழிபட காரிய சித்தி ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்