ஏப்ரல் 15 - இன்று நாள் எப்படி இருக்கும்...பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Apr 15, 2023,09:17 AM IST


இன்று ஏப்ரல் 15 சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு சித்திரை 02

தேய்பிறை , மேல் நோக்கு நாள்


இரவு 07.42 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 06.27 வரை திருவோணம் நட்சத்திரம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?


கட்டிடங்கள் எழுப்ப, உழவுப் பணி அமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளையும், சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வழிபட காரிய சித்தி ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்