இன்று ஏப்ரல் 15 சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 02
தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இரவு 07.42 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 06.27 வரை திருவோணம் நட்சத்திரம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
கட்டிடங்கள் எழுப்ப, உழவுப் பணி அமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளையும், சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வழிபட காரிய சித்தி ஏற்படும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}