ஏப்ரல் 15 - இன்று நாள் எப்படி இருக்கும்...பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Apr 15, 2023,09:17 AM IST


இன்று ஏப்ரல் 15 சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு சித்திரை 02

தேய்பிறை , மேல் நோக்கு நாள்


இரவு 07.42 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 06.27 வரை திருவோணம் நட்சத்திரம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?


கட்டிடங்கள் எழுப்ப, உழவுப் பணி அமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளையும், சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வழிபட காரிய சித்தி ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்