இன்று ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 08
சந்திர தரிசனம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.38 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.02 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.02 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?
பொன், பொருட்கள் வாங்குவதற்கு, தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைக்க, நீர் நிலை சாதனங்களை சோதனை செய்ய, தான தர்மங்கள் செய்வதற்கு, அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}