ஏப்ரல் 22 - இன்று நாள் எப்படி?...பஞ்சாங்கம் என்ன சொல்கிறது ?

Apr 22, 2023,09:07 AM IST

இன்று ஏப்ரல் 22, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 09

ரம்ஜான் பண்டிகை, அட்சய திருதியை, கிருத்திகை, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.17 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.10 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன செய்யலாம் ?


கடன் அடைப்பதற்கு, தங்கம் போன்ற மங்கல பொருட்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலைகள் பயில்வதற்கு, மந்திர ஜபம் துவங்குவதற்கு, புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கு, சுரங்கம் வெட்டுவதற்கு, பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, யாகம் செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சித்திரை மாத கிருத்திகை என்பதனால் முருகப் பெருமானை வழிபடுவதால் எண்ணத் தெளிவு ஏற்படும். பெருமாளையும், லட்சுமி குபேரரையும் வழிபட செல்வ வளம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்