இன்று ஏப்ரல் 22, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 09
ரம்ஜான் பண்டிகை, அட்சய திருதியை, கிருத்திகை, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.17 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.10 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன செய்யலாம் ?
கடன் அடைப்பதற்கு, தங்கம் போன்ற மங்கல பொருட்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலைகள் பயில்வதற்கு, மந்திர ஜபம் துவங்குவதற்கு, புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்குவதற்கு, சுரங்கம் வெட்டுவதற்கு, பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, யாகம் செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை மாத கிருத்திகை என்பதனால் முருகப் பெருமானை வழிபடுவதால் எண்ணத் தெளிவு ஏற்படும். பெருமாளையும், லட்சுமி குபேரரையும் வழிபட செல்வ வளம் பெருகும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}