இன்று டிசம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 13
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.15 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.41 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் தொடர்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தெளிவு
ரிஷபம் - எச்சரிக்கை
மிதுனம் - கோபம்
கடகம் - சோர்வு
சிம்மம் - இரக்கம்
கன்னி - அன்பு
துலாம் - நலம்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - வரவு
மகரம் - லாபம்
கும்பம் - பக்தி
மீனம் - மறதி
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}