இன்று டிசம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 13
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.15 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.41 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் தொடர்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தெளிவு
ரிஷபம் - எச்சரிக்கை
மிதுனம் - கோபம்
கடகம் - சோர்வு
சிம்மம் - இரக்கம்
கன்னி - அன்பு
துலாம் - நலம்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - வரவு
மகரம் - லாபம்
கும்பம் - பக்தி
மீனம் - மறதி
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}