இன்று டிசம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 13
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.15 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.41 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் தொடர்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தெளிவு
ரிஷபம் - எச்சரிக்கை
மிதுனம் - கோபம்
கடகம் - சோர்வு
சிம்மம் - இரக்கம்
கன்னி - அன்பு
துலாம் - நலம்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - வரவு
மகரம் - லாபம்
கும்பம் - பக்தி
மீனம் - மறதி
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}