- கவிஞர் சு. நாகராஜன்
அடிப்படைக் கல்வி
ஆரம்ப கல்வி
ஆர்வமாய் படித்திடுவோம்
இடைநிலை கல்வி
உயர்நிலைக் கல்வி
இடையின்றிப் படித்திடுவோம்
கல்வியில் உயர்ந்த பெரியவர்கள்
எத்தனை பேர் இந்நாட்டில்
அண்ணா நேரு அம்பேத்கார்
அனைவரும் கல்வியினால் உயர்ந்தனரே

வாழ்க்கையில் உயர்ந்த பெரியவர்
எல்லாம் கல்வியை கற்றவரே
வாழ்வில் உயர்ந்தனரே
உடம்பும் மறையும் உயிரும் நீங்கும்
கல்வி மறையவில்லை -அந்த
கல்வியை கற்றால் மட்டுமே
நம்மில் உயர்வை பெற முடியும்
(சு.நாகராஜன் அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}