- கவிஞர் சு. நாகராஜன்
அடிப்படைக் கல்வி
ஆரம்ப கல்வி
ஆர்வமாய் படித்திடுவோம்
இடைநிலை கல்வி
உயர்நிலைக் கல்வி
இடையின்றிப் படித்திடுவோம்
கல்வியில் உயர்ந்த பெரியவர்கள்
எத்தனை பேர் இந்நாட்டில்
அண்ணா நேரு அம்பேத்கார்
அனைவரும் கல்வியினால் உயர்ந்தனரே

வாழ்க்கையில் உயர்ந்த பெரியவர்
எல்லாம் கல்வியை கற்றவரே
வாழ்வில் உயர்ந்தனரே
உடம்பும் மறையும் உயிரும் நீங்கும்
கல்வி மறையவில்லை -அந்த
கல்வியை கற்றால் மட்டுமே
நம்மில் உயர்வை பெற முடியும்
(சு.நாகராஜன் அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
எரிந்த கடிதத்தின் வாசனை!
துயரம் கொடுக்கும் உறவுகளின் இருண்ட பக்கங்கள்
{{comments.comment}}