- கவிஞர் சு. நாகராஜன்
அடிப்படைக் கல்வி
ஆரம்ப கல்வி
ஆர்வமாய் படித்திடுவோம்
இடைநிலை கல்வி
உயர்நிலைக் கல்வி
இடையின்றிப் படித்திடுவோம்
கல்வியில் உயர்ந்த பெரியவர்கள்
எத்தனை பேர் இந்நாட்டில்
அண்ணா நேரு அம்பேத்கார்
அனைவரும் கல்வியினால் உயர்ந்தனரே

வாழ்க்கையில் உயர்ந்த பெரியவர்
எல்லாம் கல்வியை கற்றவரே
வாழ்வில் உயர்ந்தனரே
உடம்பும் மறையும் உயிரும் நீங்கும்
கல்வி மறையவில்லை -அந்த
கல்வியை கற்றால் மட்டுமே
நம்மில் உயர்வை பெற முடியும்
(சு.நாகராஜன் அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}