- கவிஞர் சு. நாகராஜன்
அடிப்படைக் கல்வி
ஆரம்ப கல்வி
ஆர்வமாய் படித்திடுவோம்
இடைநிலை கல்வி
உயர்நிலைக் கல்வி
இடையின்றிப் படித்திடுவோம்
கல்வியில் உயர்ந்த பெரியவர்கள்
எத்தனை பேர் இந்நாட்டில்
அண்ணா நேரு அம்பேத்கார்
அனைவரும் கல்வியினால் உயர்ந்தனரே

வாழ்க்கையில் உயர்ந்த பெரியவர்
எல்லாம் கல்வியை கற்றவரே
வாழ்வில் உயர்ந்தனரே
உடம்பும் மறையும் உயிரும் நீங்கும்
கல்வி மறையவில்லை -அந்த
கல்வியை கற்றால் மட்டுமே
நம்மில் உயர்வை பெற முடியும்
(சு.நாகராஜன் அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}