- கவிஞர் க. முருகேஸ்வரி
அழிக்க நினைக்காதே
ஆக்க நினை
வார்த்தைகளைக் கொட்டாதே
வாழ்த்துக்கள் வாங்க முயற்சி
பொறாமை வேண்டாம்
பொறுமை கடைபிடி
கோபம் வேண்டாம்
கொஞ்சம் தணி
ஆத்திரப்படாதே
அமைதி கொள்

ஒதுங்கி போகாதே
நிமிர்ந்து நில்
திருந்தவில்லை என்றால்
தூரப் போ
நன்றி மறக்காதே
வந்த வழி திரும்பிப் பார்
இன்னா செய்தாலும்
மன்னிக்கப் பழகு
பதற்றப்படாதே யோசித்து முடிவெடு
எந்தவொரு இடத்திலும்
நிதானம் நிம்மதி தரும்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்)
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
An Empty Wallet.. காலியான பணப்பை!
{{comments.comment}}