- கவிஞர் க. முருகேஸ்வரி
அழிக்க நினைக்காதே
ஆக்க நினை
வார்த்தைகளைக் கொட்டாதே
வாழ்த்துக்கள் வாங்க முயற்சி
பொறாமை வேண்டாம்
பொறுமை கடைபிடி
கோபம் வேண்டாம்
கொஞ்சம் தணி
ஆத்திரப்படாதே
அமைதி கொள்

ஒதுங்கி போகாதே
நிமிர்ந்து நில்
திருந்தவில்லை என்றால்
தூரப் போ
நன்றி மறக்காதே
வந்த வழி திரும்பிப் பார்
இன்னா செய்தாலும்
மன்னிக்கப் பழகு
பதற்றப்படாதே யோசித்து முடிவெடு
எந்தவொரு இடத்திலும்
நிதானம் நிம்மதி தரும்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்)
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}