இதற்கு மேல்....!

Jan 11, 2026,12:02 PM IST

- பா. பானுமதி


போதும் மட்டும் பொன் கிடைத்துவிட்டால் 

பொங்கி வழிகிறது மகிழ்ச்சி 


விரும்பும் பெண் மட்டும் துணையாகி விட்டால் 

துள்ளி எழுகிறது நெகழ்ச்சி


வேண்டும் வேலை கிடைத்து விட்டால் 

விண்வரை எகிருது வளர்ச்சி


வீடு மனை சொத்து சுகம் அமைந்துவிட்டால் 

விரைந்து வருது புகழ்ச்சி 


ஆட்சி அதிகாரம் அனைத்தும் அமைந்துவிட்டால் 

அதன் பின் ஏது இகழ்ச்சி




பணம் புகழ் பெண் வீடு மனை சொத்து சுகம் என 

எவ்வளவு அமைந்தாலும் அமைதி அடையாத மனம் 

இவ்வளவு இருந்து என்ன இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று 


தேடி ஓடி ஆடி அலைகிறதே தவிர 

அமைந்துவிட்டதில் அகம் மகிழ்வு கொள்வதில்லை 


இன்னும் இன்னும் என்று சென்று கொண்டிருந்தால்.. 


இருப்பதை என்று ரசிப்பாய் புசிப்பாய் வசிப்பாய் 

யோசி மனமே யோசி 


இது போதும் என மனதுக்குள்ளே வாசி 

அதுவே இறைவனின் ஆசி....


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்