இதற்கு மேல்....!

Jan 11, 2026,12:02 PM IST

- பா. பானுமதி


போதும் மட்டும் பொன் கிடைத்துவிட்டால் 

பொங்கி வழிகிறது மகிழ்ச்சி 


விரும்பும் பெண் மட்டும் துணையாகி விட்டால் 

துள்ளி எழுகிறது நெகழ்ச்சி


வேண்டும் வேலை கிடைத்து விட்டால் 

விண்வரை எகிருது வளர்ச்சி


வீடு மனை சொத்து சுகம் அமைந்துவிட்டால் 

விரைந்து வருது புகழ்ச்சி 


ஆட்சி அதிகாரம் அனைத்தும் அமைந்துவிட்டால் 

அதன் பின் ஏது இகழ்ச்சி




பணம் புகழ் பெண் வீடு மனை சொத்து சுகம் என 

எவ்வளவு அமைந்தாலும் அமைதி அடையாத மனம் 

இவ்வளவு இருந்து என்ன இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று 


தேடி ஓடி ஆடி அலைகிறதே தவிர 

அமைந்துவிட்டதில் அகம் மகிழ்வு கொள்வதில்லை 


இன்னும் இன்னும் என்று சென்று கொண்டிருந்தால்.. 


இருப்பதை என்று ரசிப்பாய் புசிப்பாய் வசிப்பாய் 

யோசி மனமே யோசி 


இது போதும் என மனதுக்குள்ளே வாசி 

அதுவே இறைவனின் ஆசி....


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு

news

பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

news

இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!

news

மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

news

இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

news

நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!

news

இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works

news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

news

நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்