இதற்கு மேல்....!

Jan 11, 2026,12:02 PM IST

- பா. பானுமதி


போதும் மட்டும் பொன் கிடைத்துவிட்டால் 

பொங்கி வழிகிறது மகிழ்ச்சி 


விரும்பும் பெண் மட்டும் துணையாகி விட்டால் 

துள்ளி எழுகிறது நெகழ்ச்சி


வேண்டும் வேலை கிடைத்து விட்டால் 

விண்வரை எகிருது வளர்ச்சி


வீடு மனை சொத்து சுகம் அமைந்துவிட்டால் 

விரைந்து வருது புகழ்ச்சி 


ஆட்சி அதிகாரம் அனைத்தும் அமைந்துவிட்டால் 

அதன் பின் ஏது இகழ்ச்சி




பணம் புகழ் பெண் வீடு மனை சொத்து சுகம் என 

எவ்வளவு அமைந்தாலும் அமைதி அடையாத மனம் 

இவ்வளவு இருந்து என்ன இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று 


தேடி ஓடி ஆடி அலைகிறதே தவிர 

அமைந்துவிட்டதில் அகம் மகிழ்வு கொள்வதில்லை 


இன்னும் இன்னும் என்று சென்று கொண்டிருந்தால்.. 


இருப்பதை என்று ரசிப்பாய் புசிப்பாய் வசிப்பாய் 

யோசி மனமே யோசி 


இது போதும் என மனதுக்குள்ளே வாசி 

அதுவே இறைவனின் ஆசி....


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்