- பா.பானுமதி
நிறம் நிரந்தரம் இல்லை தான்
சிவந்தவன் நிழல் கருப்பு
கருத்தவன் குருதியோ சிவப்பு
உயர்ந்தவன் உள்ளமோ வெண்மை
உண்மையற்றவன் உயர்வு கருமை
வாழ்வில் கிடைக்கும் நல் உறவுகளே நல் நிறம்
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வேலையே

நிறத்தை மீட்டும் சுரம்
நம்மிடம் இருக்கும் பணமே
சமூகத்தில் தரும் நிறத்தில் தரம்
நம்முடன் பிறந்த குணமே என்றும்
நிறத்தில் நிம்மதி தரும் நிரந்தரம்
வெளுத்த பகலில் உழைத்தாலும்
கருத்த இரவிலே உறக்கம் கொண்டாலே
அடுத்த நாள் முதல் வாழ்க்கை வண்டி
பகலை காட்டிலும் இரவே ரம்மியமானது
இரவைக் காட்டிலும் பகலே
பயம் நீக்கி பளபளப்பது
எந்த நிறம் ஆனாலும் ஏற்புடையது தான்
இதயத்தில் தெளிவு இருந்தால்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
புதுச்சேரியில் தனித்து போட்டி ஏன்? திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு
அமமுக போட்டியிட போகும் 11 தொகுதிகளின் உத்தேச பட்டியல்
டாக்டர் அன்புமணியின்.. பாமக போட்டியிட போகும் 18 தொகுதிகள் இதுவா? .. தீயாய் பரவும் தகவல்
சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
ஹலோ மும்பை இந்தியன்ஸ்.. முதல்ல கேப்டனை மாத்துங்க.. ஆர்.அஸ்வின் வார்னிங்!
வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
{{comments.comment}}