கண்ணீர்க்கென்று ஓவியம் இருந்தால் என்னுருவம் போலிருக்கும்!

Jul 28, 2026,03:11 PM IST

- பாரத் 


கண்ணீர்க்கென்று 

ஓவியம் இருந்தால்  

என்னுருவம் போலிருக்கும்


என் இதய ரணங்களை  

ஆற்றி விடவே  

மௌனம் மருத்துவமாகும்  


நடைபாதையில்  

கற்களை விடவும்

முட்களை  மிதித்தே 

நடக்கிறேன் நானும்  




தீராத நோய் என்றால்  

ஏழைகள் பசியுடன் இருக்கும்  

என் நாட்டின் வறுமை ஆகும்  


தேசியத் தலைவர்கள்  

சிந்திய   ரத்தம்   

வீணாய் போன  

தியாகமாகும் 


அந்தக் கடவுளுக்கு  

வயிற்றுப் பசி  

எடுத்தால்தான்  

ஏழை நிலையை  

உணர்வான் போலும்  

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

கண்ணீர்க்கென்று ஓவியம் இருந்தால் என்னுருவம் போலிருக்கும்!

news

'ம்'

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்