- பாரத்
கண்ணீர்க்கென்று
ஓவியம் இருந்தால்
என்னுருவம் போலிருக்கும்
என் இதய ரணங்களை
ஆற்றி விடவே
மௌனம் மருத்துவமாகும்
நடைபாதையில்
கற்களை விடவும்
முட்களை மிதித்தே
நடக்கிறேன் நானும்

தீராத நோய் என்றால்
ஏழைகள் பசியுடன் இருக்கும்
என் நாட்டின் வறுமை ஆகும்
தேசியத் தலைவர்கள்
சிந்திய ரத்தம்
வீணாய் போன
தியாகமாகும்
அந்தக் கடவுளுக்கு
வயிற்றுப் பசி
எடுத்தால்தான்
ஏழை நிலையை
உணர்வான் போலும்
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
கண்ணீர்க்கென்று ஓவியம் இருந்தால் என்னுருவம் போலிருக்கும்!
'ம்'
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
{{comments.comment}}