சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீடு மற்றும் நடிகை திரிஷாவின் வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இமெயில்களில்தான் இப்போதெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், என எல்லோருக்குமே பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இமெயில் மூலமாக வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர் மோப்ப நாய்கள் மூலம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து, மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் அவரது வீட்டில் சோதனை போட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Om Sai.. அன்பே சாய்!
Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!
{{comments.comment}}