சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீடு மற்றும் நடிகை திரிஷாவின் வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இமெயில்களில்தான் இப்போதெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், என எல்லோருக்குமே பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இமெயில் மூலமாக வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர் மோப்ப நாய்கள் மூலம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து, மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் அவரது வீட்டில் சோதனை போட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}