- ஔவை அ.ர.தீபாரவி
அப்பா
என்றால்
அகிலமும்
அடங்கும்
அன்பைக்
கொட்டித்
தீர்க்கும்
அடித்தளம்
பெண்
பிள்ளையைப்
பெற்ற
பெருமிதம்
பெற்றவளின்
சாயலைக்
கண்டு
மகிழும்
வாழ்வின்
பொருளை
எண்ணித்
திளைக்கும்

முகத்தில்
சிரிப்பைக்
கண்டு
மலரும்
உழைப்பின்
களைப்பு
ஓடி
ஒளியும்
விரல்
பிடியில்
துணிவது
பிறக்கும்
வளர்ந்தாலும்
தந்தைக்கு
மகளதிகாரம்
பிடிக்கும்
பொறுமையின்
இலக்கணமாய்
பூலோகம்
அறியும்
இருக்கும்
போது
புரியாத
விளக்கம்
இழந்த
பின்பே
அத்தனையும்
விளங்கும்
யாவரும்
திறக்க
மறந்த
புத்தகம்
காலத்தால்
வடிக்க
இயலாத
காவியம்
(கவித்துளி சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
{{comments.comment}}