பணம் தேடும் பறவைகள்!

Sep 15, 2026,04:50 PM IST

- ஔவை அ.ர. தீபா ரவி


பிறந்தவூரை விட்டுத்தானே பிழைப்பை நாடும்


அகத்தில் அழுதே புறத்தில் 

சிரிக்கும்


குறைகளும்

இல்லையே

பொய்கள்  பேசும்


என்னடா வாழ்க்கையிது?

தனியே நோகும்


ஒருநாள் 

மாறுமென மனத்திற்குக் கூறும்




உணர்வுகள் மேலோங்க 

அடக்கி ஆளும்


சொல்லவும்  முடியாமல் சொற்களை விழுங்கும்


குடும்பம் மகிழவே தன்னை மறக்கும்


இளமையைத் தொலைத்தே முதுமையில் வாடும்


உடலை வருத்தி உள்ளம் துடிக்கும்


கனவிலே களிப்புற கண்கள் மூடும்


விடிந்ததும் கால்களும் பணிக்கு ஓடும்


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்