- ஔவை அ.ர.தீபாரவி
உலகெல்லாம் வாழ்கின்ற
அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும்..
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்தப் புத்தாண்டு
எல்லோருக்கும் எல்லா வளங்களையும்
நலங்களையும்..
நிறைவாகத் தரட்டும்..
உடல் மன ஆரோக்கியத்தை
உணரத் தரட்டும்..

மனமெல்லாம் மத்தாப்பாய்த் தெரிக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்..
எல்லோரும் இன்புற்று
வாழ இறையருள் கிட்டட்டும்.
பூப்போல முகம் மலர்ந்து..
முக்கனி போல
இதயம் சுவையுணரட்டும்
மனமெங்கும் மகிழ்வு நிறையட்டும்..
ஊரெல்லாம்..
உலகெல்லாம்
உவகை மட்டுமே
உறையட்டும்..
ஆர்ப்பாட்டம் அகன்று
அமைதியான வாழ்வு.. எங்கும் திகழட்டும்..
அன்பெனும் பிடியுள்
அகிலமே அழகாக வாழட்டும்..!
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}