Tamil Poem: பனித்துளி!

Jul 14, 2026,01:03 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்

வெண் 
முத்துக்களாய் 

உடல் முழுதும் 
பனித் துளிகளை
மலரச் 
செய்கின்றன

கடும் பனிக் 
காலத்தில் 
போர்வைப் 
போர்த்திக் 
கொள்ளாத 
புல் வெளிகள்.



பனி முத்துக்களை 
மேனி எங்கும் 
அணிந்து கொண்ட 
மலர்களின் 
அழகை
கதிரவன் வந்து களவாடும் 
முன் 
படம் பிடித்து 
வைத்துக் 
கொள்வோம், 
காலங்கள் கடந்தும்
ரசிப்பதற்கு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: பனித்துளி!

news

500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Girls' Education.. பெண் கல்வி.. சமூகத்தின் முக்கியத் தேவை.. டி. பிருந்தாவின் ஆய்வுக் கட்டுரை

news

Ratha yatra when god becomes human.. பூரி ரத யாத்திரையின் மகிமை!

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்