- செ. சாந்தி சின்னத்தம்பி
அன்புக் காதலனே
தேய்பிறையாய் மாறிடவா
காதலெனும் கவி படைத்தாய் ...
ஆழ்கடலின் கொந்தளிப்பு
என் அகக்கடலில் ஆடுதடா ...
அற்றைத் திங்களில் நீயும்
நானும் கதைத்த மொழிகள்

இன்று ஒற்றை நிலையில்
நின்று பிதற்றுதடா ...
இருள் சூழ்ந்த இந்நேரம்
மருள்கின்ற பார்வையோடு
மனசெல்லாம் கேள்வியோடு
மதி மயங்கியே நின்றேனடா ...
எங்கு சென்றாய்?
ஏன் சென்றாய்?
காரணம் அறியாப்
பேதையாய்ப் பித்துத்
பிடித்ததடா....
என் கண்ணீரும் கடலோடு
கரைந்தே அழுகுதடா...!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}