சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

Jul 13, 2026,05:24 PM IST

- அ.தாமஸ்


குருட்டுப் பூனை திருட்டுப்பால் குடிக்க முடியாது.அதுபோல தவறு என்றே தெரியாத ஒன்றை நாம் செய்வது தவறானாலும் அந்த தவறு நமதாகாது. 


வாழ்க்கையில் தவறக் கூடாது; எவ்வுறவையும் சிதறக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் அறியாமல் தவறி தவறக்கூடாத உறவையும் சிதற விடுகிறார்கள். இத்தகையவர்கள் தவறினால் கூட நாம் அத்தகையவர்களைத் தவறவிடாது என்றும் நல் உறவாகவே காப்போம்.




அறியாமல் தவறுபவர்களை அந்நிலை அறிந்து மன்னிப்போம்; அறிந்தே தவறுபவர்களை எந்நிலையிலும் மீண்டும் தவறாமல் தண்டிப்போம்.


தவறுவது தவறில்லை தவறு என்று தெரிந்தும் அந்நிலையில் தொடர்வதும் அந்நிலையைத் தவற மறுப்பதுமே தவறு. எனவே தவறுகளை அறிந்து அந்நிலை களைந்து எந்நிலையிலும் தவறாது முன்னிலை ஏற்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்