- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தீபாவளிக்கு பலகாரம் சாப்பிடுவதை விட அதை செஞ்சு ரெடி பண்றதுதான் பெரிய வேலை. ஸ்வீட் பண்ணியாச்சுன்னா, அதுக்கேத்த மாதிரி காரத்தையும் ரெடி பண்ணனும்.. அப்பதானே வீட்ல இருக்கிறவங்க பேலன்ஸ்டா சாப்பிட முடியும்.. அதுக்குத்தான் உங்களுக்காவே சூப்பரான ஒரு காரம் ரெசிப்பியுடன் வந்திருக்கோம்.
ரிப்பன் பூண்டு பக்கோடா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. இல்லாட்டி செஞ்சு பாருங்க.. சூப்பரா இருக்கும் சாப்பிட. சிம்பிளான தயாரிப்பு முறைதான் இதுக்குத் தேவைப்படும். வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 2 கப்
வர மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
பொட்டுக்கடலை - 2 கப்
ஓமம், எள் - தலா 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
* இட்லி அரிசியை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, வர மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி கலவையுடன் பொட்டுக் கடலை மாவு, அரை கப் காய்ச்சிய எண்ணெய் ஊற்றி, ஓமம், எள், சீரகம் தேவைக்கு ஏற்ப சேர்த்து பிசைய வேண்டும்.
* முறுக்கு அச்சில் கலவையை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து விடவும்.
* நன்கு வெந்து, எண்ணெய் கொதி அடங்கியதும் பக்கோடாவை ஜல்லிக் கரண்டியால் எண்ணெய்யை வடித்து எடுக்க வேண்டும்.
* மொறு மொறு ரிப்பன் பக்கோடா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
{{comments.comment}}