டெல்லி: டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான தகவலை அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்பட்டவருமான ஜவஹர்லால் நேரு நினைவாக டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த அருங்காட்சியகத்தின் பெயரை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்திருப்பதாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி அது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}