டெல்லி: டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான தகவலை அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்பட்டவருமான ஜவஹர்லால் நேரு நினைவாக டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த அருங்காட்சியகத்தின் பெயரை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்திருப்பதாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி அது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேவகோட்டை பள்ளியில்.. கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய மாணவர்கள்!
டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
பணிச்சுவை!
ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
பைந்தமிழே பயிற்று மொழி...!
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}