டெல்லி: கிராக்கி அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் பயணிகல் வாகன விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது.
பல்வேறு திருவிழாக்கள் அடுத்தடுத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி வருகிறது. தொடர்ந்து புத்தாண்டு வரப் போகிறது.. பல அலுவலகங்களில் இப்போது சம்பள உயர்வும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கு போனஸ் கிடைக்கும் . இப்படி பல்வேறு காரணங்களால் வாகனங்கள் வாங்குவோர் அதிகரித்து வருகின்றனர்.
கிராக்கி அதிகரித்துள்ளதால், பயணிகள் வாகன விற்பனையும் அதிகரித்துள்ளதாம். இந்தியாவில் செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை அளவாக விற்பனை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கார்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது.
செப்டம்பர் மாத வாகன விற்பனை அளவானது 3 லட்சத்து 63 ஆயிரத்து 733 என்று இருந்துள்ளது. இது செப்டம்பர் மாத நிலவரத்தைப் பொறுத்தவரை அதிக அளவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 700 வாகனங்கள் விற்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை செப்டம்பர் மாதம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
{{comments.comment}}