பிப்ரவரி 27 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Feb 27, 2023,09:37 AM IST
இன்று பிப்ரவரி 27, திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 15.
இன்று கரிநாள். வளர்பிறை அஷ்டமி - கீழ்நோக்கு நாள்.



காலை 05.55 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று அதிகாலை 05.56 துவங்கி, பிப்ரவரி 28 ம் தேதி காலை 06.52 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.58 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.29 வரை சித்தயோகமும், 09.58 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை




கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை 
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 மணி வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

இன்று என்ன காரியங்கள் செய்யலாம் ?

அபிஷேகம்  செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள். இன்று கரிநாள், அஷ்டமி என்பதனால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். நமக்கு வேண்டிய வேண்டுதல்களை முன் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். பைரவரிடம் வரங்களை வேண்டி பெறுவதற்கு ஏற்ற நாள் வளர்பிறை அஷ்டமி நாளாகும்.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்