பிப்ரவரி 27 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Feb 27, 2023,09:37 AM IST
இன்று பிப்ரவரி 27, திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 15.
இன்று கரிநாள். வளர்பிறை அஷ்டமி - கீழ்நோக்கு நாள்.



காலை 05.55 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று அதிகாலை 05.56 துவங்கி, பிப்ரவரி 28 ம் தேதி காலை 06.52 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.58 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.29 வரை சித்தயோகமும், 09.58 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை




கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை 
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 மணி வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

இன்று என்ன காரியங்கள் செய்யலாம் ?

அபிஷேகம்  செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள். இன்று கரிநாள், அஷ்டமி என்பதனால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். நமக்கு வேண்டிய வேண்டுதல்களை முன் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். பைரவரிடம் வரங்களை வேண்டி பெறுவதற்கு ஏற்ற நாள் வளர்பிறை அஷ்டமி நாளாகும்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?

news

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு

news

நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

news

தட்டுப்பாடின்றி சமையல் சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு: நிர்மலா சீதாராமன் உறுதி

news

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி 60% இருக்கைகளுக்கு கட்டணம் கிடையாது

news

வடகொரியா தேர்தல்: எதிர்ப்புக்களை மீறி கிம் ஜாங் உன் வெற்றி

news

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்