Jokes: ஸாரி சார்.. நாய்க்குப் படிக்கத் தெரியாது!

Feb 23, 2023,02:23 PM IST
சென்னை: வியாழக்கிழமை வந்துருச்சு.. இன்னும் ஒரு வீக் என்ட்.. டல்லாகிப் போன மனசெல்லாம் வார இறுதி ஓய்வை  நோக்கி அலை பாயத் தொடங்கி விட்டது. வாங்க கொஞ்சம் ஜோக்ஸ் படிச்சு ரிலாக்ஸ் ஆகலாம்.



ராமு - சார் என்னோட நாய் காணாமல் போய்ருச்சு. கண்டுபிடிச்சுக் கொடுங்க.

போலீஸ்காரர் - அப்படியா.. பேசாமல் பேப்பரில் விளம்பரம் தரலாமே சார்

ராமு - விளையாடாதீங்க சார்.. என்னோட நாய்க்குப் படிக்கத் தெரியாது!!!!

--
மாகாபாவுக்கு டாட்டா.. விஜய் டிவியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!


திருடன் 1 - டேய்.. போலீஸ் சைரன் கேக்குது.. கீழே குதிச்சுத் தப்பலாம் வா

திருடன் 2 - அடேய்.. நாம இருப்பது "13"வது மாடிடா

திருடன் 1 - முட்டாப் பயலே.. இந்த நேரத்தில் "மூட நம்பிக்கை"க்கு நேரம் இல்லை.. வா குதி!

--

மாணவி - இந்த வாட்டி நான் பரீட்சையில் பெயிலாயிட்டா.. படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்னு என்னோட அப்பா சொல்லிட்டார்.

தோழி - அச்சச்சோ.. இப்ப என்ன பண்ணப் போறே..?

மாணவி - எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.. அடுத்து "பேஷியலும், பெடிக்யூரும்" மட்டும்தான் பாக்கி!

தோழி.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

--

தாயார்  - திப்பு சுல்தான் யார் தெரியுமா?

மகன்  - தெரியாது

தாயார் - அப்பப்ப படிப்பையும் கவனி.

மகன் - உனக்கு லல்லி ஆன்ட்டியைத் தெரியுமா?

தாயார் - லல்லியா..  அது யாரு.. தெரியாதே

மகன் - அப்பப்ப அப்பாவையும் கவனி!

சமீபத்திய செய்திகள்

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்