- டிலாணி ஸ்ரீதரன்
தொல்காப்பியர் முகர்ந்த இலக்கண தொன்மை மொழி!
வள்ளுவர் உரைத்த வான்புகழ் அமுதுமொழி!
ஔவையும் பாடிய இயற்றமிழான இன்பத் தமிழ் மொழி!
சங்கப் புலவர்கள் நாவில் நளினமான நற்றமிழ் மொழி!
இளங்கோவடிகளும் ஈன்ற முத்தமிழான மூத்த மொழி!
பக்தி இலக்கியமாக வென்ற பல்லவர் காலத்து பைந்தமிழ் மொழி!
புரட்சியாய் புதுக்கவிதையாய் புத்துயிர் பெற்ற மகாகவியின் ஆதிமொழி!
பாவேந்தர், மூவேந்தர் பாராட்டி பாடும் பாரின் பழமை மொழி!

அகத்தியர், கம்பர் , கவியாளுமைகள் சீராட்டும் கன்னித் தமிழ் மொழி!
நம் உயிர் நாவில் உருவான பிள்ளை மொழி!
சங்கம் வளர்த்த மொழி!
செங்கோல் ஈன்ற செம்மொழியாம் நம் தாய்மொழி தாய்மொழி!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}