பொய் பேசக்கூடாது காதலி!

Jul 15, 2026,12:28 PM IST
-பாவலர் மாயோன்மங்கை

ஆண்

கும்பகோணம் வெத்தலையே
குங்குமத்துச்
செவப்பே

கொங்கு நாட்டுச்
செவ்விளநீ
கொஞ்சு தடி உன்
வனப்பு

சிறுவாணி நதி
ஓரம்
சினுங்கி வரும்
சிரிப்பே

சித்தகத்திப் 
பூ விழியே
அத்தெமகென்
எனக்கே



மை பூசும்
கண்ணிரண்டும்
பொய் பேச
வேண்டா

மச்சானெ 
வெண்டானுன்னூ
மயங்க
வைக்க லாமா

நவாப் பழ
நிறத்தழகி
நாங்கருத்தும்
போனேன்

நல்ல சேதி
சொல்லாமெ
நீ
தூங்க லாமா

பெண்

தஞ்சை மண்
அழகா
தலப்பாக்
கட்டழகா

வேண்டானு
சொல்லலயே
விலகி நானும்
போகலயே

உன்னவிட்டா
உசுரப்போல
என்னப்
பார்ப்பதாரு

உச்சந்தலை
முத்தமாக
நான் தருவேன்
நூறு!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!

news

குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!

news

தேவகோட்டையில் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கல்

news

Teamwork Makes the Dream Work.. இணைந்து பணியாற்றினால் இமயம் தொடலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்