தேவகோட்டையில் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கல்

Jul 15, 2026,12:01 PM IST

தேவகோட்டை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்  பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.




நிகழ்ச்சியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் மற்றும் அரும்பு, மொட்டு, மலர் பயிற்சி கையேடுகளை வழங்கினர்.


நிகழ்ச்சி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

Teamwork Makes the Dream Work.. இணைந்து பணியாற்றினால் இமயம் தொடலாம்!

news

பொய் பேசக்கூடாது காதலி!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு!

news

குமாரசாமியின் குலசாமி தமிழின மாக்களின் தகப்பன் சாமி!.. பெருந்தலைவர் காமராஜர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்