- கவிதாயினி DR.S.மணிமேகலை, ஈரோடு
மயிலே அன்று சோலைகளில் சுற்றி திரிந்தாய்...
மயிலே இன்று மனைகள் நோக்கி வந்திட்டாய்....
கம்பு அரிசி தூவி விட்டேன் அழகாய் கொத்துகின்றாய்
கம்பீர மிடுக்குடன் அழகிய நடைபயிலுகின்றாய்
அகவி அகவி அழைக்கின்றாய் ஆண் மயிலே..
தேடித்தேடி தோகை விரிக்கின்றாய் ஆண் மயிலே
பெண் மயிலை தேடி இங்கு நீயும் வந்தாயோ
பெண் மணம் நுகரத் தோகை விரித்தாயோ

மயிலே உன் உடலும் மனமும் குளிர்ந்ததா
மயிலே உன் அகமும் புறமும் நிறைந்ததா
மயிலே நித்தம் நீ வருவாயா காத்திருப்பேன்
மனம் மயக்கிட வருவாயா மகிழ்ந்திருப்பேன்
செயல்பாடுகள் மூலம் கற்றல்: தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு மூளைத் திறன் மேம்பாட்டு பயிற்சி
மயக்கும் மயிலே.. மயங்கும் மனமே!
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!
சிவனே போற்றி! அரனே போற்றி!
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
{{comments.comment}}