பூமி தினம்

Apr 22, 2026,01:29 PM IST

- தி. மீரா


பசுமை மலர்ந்த பூமி, நீர் சூழ் அழகு,

காற்று இசைத்து, மரங்கள் நடனமாடும்.

சூரியன் சிரித்து, மழைத்துளி பாடும்,

பறவைகள் பாடி, உயிர்கள் இணைந்திடும்.


மாசில்லா நதி, தெளிந்து ஓடிடும்,

மலைகள் உயர்ந்து, வானம் தாங்கிடும்.

பூமிக்கு பாதுகாப்பு, நாம் செய்வோம் இன்று,

மாசு நீக்கி, இயற்கை புன்னகைக்கும்.


காடுகள் வளர்த்து, சுற்றுச்சூழல் காக்க,

உயிர்கள் அனைத்தும், சமாதானம் பெறும்.

பிளாஸ்டிக்கை தவிர்த்து, இயற்கை ஆசைக்கு,

பூமி தினத்தில், உறுதி புரிவோம் நாம்.




எரிச்சலை குறைத்து, மரம் நடுவோம் இன்று,

பசுமை உலகம், என்றும் நிலைக்கும்.

பூமியின் அழகை, காக்கும் பாடல் இது,

எல்லோரும் சேர்ந்து, பாதுகாக்கலாம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்