- தீபா ராமானுஜம்
என் கருணை தெய்வமே!!
நான் உருவான போது உவகை அடைந்தாய்...
கருவான என்னை கண்களாய் காத்தாய்...
பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...
பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...
வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...
வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...

ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...
நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...
நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...
உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...
நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...
உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...
நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...
நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!
இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க
என்னால் இயன்றதை செய்திடுவேன்...
இறைவனின் அருளோடு!!!
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}