- தீபா ராமானுஜம்
என் கருணை தெய்வமே!!
நான் உருவான போது உவகை அடைந்தாய்...
கருவான என்னை கண்களாய் காத்தாய்...
பிரியமாய் நீ உண்ட உணவையெல்லாம்...
பிள்ளை என் நலம் காக்க பிரியவும் துணிந்தாய்...
வேதனை தரும் வலிகளைப் பொறுத்தாய்...
வயிற்றில் நான் உதைத்தால் ஆனந்தம் கொண்டாய்...
ஐயிரண்டு மாதங்கள் அலுக்காமல் சுமந்தாய்...
நலமாக நான் பிறக்க அனைத்தையும் செய்தாய்...
நான் ஜனித்த நேரம் மறு ஜன்மம் கண்டாய்...
உயிர் பெற்று நான் வாழ உன் உதிரம் கொடுத்தாய்...
நான் பிறந்த பின்னாலும் எனக்காக உழைத்தாய்...
உணவுகளை மருந்துகளை தவறாது கொடுத்தாய்...
நான் வாழ பலவித தியாகங்கள் செய்தாய்...
நன்றியுடன் நான் உனக்கு எது செய்தாலும் ஈடாகுமா... என் தாயே!!!
இருந்தாலும் என் தாயை மகிழ்வுடன் வைக்க
என்னால் இயன்றதை செய்திடுவேன்...
இறைவனின் அருளோடு!!!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}