டெல்லி: கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து போவதாக எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலத்திற்கான கணிப்புகள் ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
காங்கிரஸ் (14-15)
மார்க்சிஸ்ட் (4)
பாஜக (1)
ஏபிபி சிவோட்டர்
காங்கிரஸ் (17)
மார்க்சிஸ்ட் (0)
பாஜக (3)
சிஎன்என் நியூஸ் 18
காங்கிரஸ் (15-18)
மார்க்சிஸ்ட் (2)
பாஜக (1-3)
குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!
கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்
துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!
{{comments.comment}}