டெல்லி: கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து போவதாக எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலத்திற்கான கணிப்புகள் ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
காங்கிரஸ் (14-15)
மார்க்சிஸ்ட் (4)
பாஜக (1)
ஏபிபி சிவோட்டர்
காங்கிரஸ் (17)
மார்க்சிஸ்ட் (0)
பாஜக (3)
சிஎன்என் நியூஸ் 18
காங்கிரஸ் (15-18)
மார்க்சிஸ்ட் (2)
பாஜக (1-3)
Vaiko gets angry: ஒரு கேள்வி - கொதியாய் கொதித்த வைகோ: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?
அதிமுக.,வில் இபிஎஸ் தரும் பதவியை ஏற்க மாட்டேன்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?
அதிமுக.,வில் இருந்து விலகுகிறேன்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
வாட்ஸ்அப்பில் இனி மொபைல் எண்கள் தேவையில்லை! வந்தது புதிய வசதி
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: திடீரென வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு
அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?
முதல்வர் விஜய் தலைமையிலான.. தவெக அரசு கவிழ வாய்ப்பே இல்லை : திருமாவளவன் உறுதி
{{comments.comment}}