டெல்லி: கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து போவதாக எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலத்திற்கான கணிப்புகள் ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
காங்கிரஸ் (14-15)
மார்க்சிஸ்ட் (4)
பாஜக (1)
ஏபிபி சிவோட்டர்
காங்கிரஸ் (17)
மார்க்சிஸ்ட் (0)
பாஜக (3)
சிஎன்என் நியூஸ் 18
காங்கிரஸ் (15-18)
மார்க்சிஸ்ட் (2)
பாஜக (1-3)
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}