டெல்லி: கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து போவதாக எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலத்திற்கான கணிப்புகள் ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ்
காங்கிரஸ் (14-15)
மார்க்சிஸ்ட் (4)
பாஜக (1)
ஏபிபி சிவோட்டர்
காங்கிரஸ் (17)
மார்க்சிஸ்ட் (0)
பாஜக (3)
சிஎன்என் நியூஸ் 18
காங்கிரஸ் (15-18)
மார்க்சிஸ்ட் (2)
பாஜக (1-3)
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}