பிப்ரவரி 13 - இன்று என்ன காரியம் செய்ய ஏற்ற நாள்?

Feb 13, 2023,09:11 AM IST

இன்று பிப்ரவரி 13 - மாசி 01 - திங்கட்கிழமை.


இன்று கீழ்நோக்கு நாள். தேய்பிறை அஷ்டமி. இன்று காலை 05.46 முதல்  நாளை அதிகாலை 04.35 வரை அஷ்டமி. இன்று இரவு 10.33 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் நட்சத்திரம்.


இன்று இரவு 10.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் வருகிறது.


நல்ல நேரம் : 


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!


ராகு காலம் : 


காலை 07.30 முதல் 9 மணி வரை.


எமகண்டம் : 


காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை


இன்று என்ன செய்யலாம்?


தானியம் வாங்குவதற்கு, அக்னி காரியங்கள் செய்ய, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கற்கள் தொடர்பான பணிகளை செய்ய ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை சேரும்?


தேய்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் உண்டாகும்.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்