பிப்ரவரி 13 - இன்று என்ன காரியம் செய்ய ஏற்ற நாள்?

Feb 13, 2023,09:11 AM IST

இன்று பிப்ரவரி 13 - மாசி 01 - திங்கட்கிழமை.


இன்று கீழ்நோக்கு நாள். தேய்பிறை அஷ்டமி. இன்று காலை 05.46 முதல்  நாளை அதிகாலை 04.35 வரை அஷ்டமி. இன்று இரவு 10.33 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் நட்சத்திரம்.


இன்று இரவு 10.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் வருகிறது.


நல்ல நேரம் : 


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!


ராகு காலம் : 


காலை 07.30 முதல் 9 மணி வரை.


எமகண்டம் : 


காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை


இன்று என்ன செய்யலாம்?


தானியம் வாங்குவதற்கு, அக்னி காரியங்கள் செய்ய, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கற்கள் தொடர்பான பணிகளை செய்ய ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை சேரும்?


தேய்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் உண்டாகும்.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்