இன்று பிப்ரவரி 17 - மாசி 05 - வெள்ளிக்கிழமை - கீழ்நோக்கு நாள்
இன்று இரவு 08.44 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 05.42 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகமே உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை.. அரசு வேலை.. சீமான் கோரிக்கை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை
எமகண்டம் : பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
என்ன செய்ய நல்ல நாள் ?
கணிதம் கற்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்க, கால்நடைகள் வாங்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
மாரியம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். வெள்ளிக்கிழமை அம்பிகைக்குரிய நாள் என்பதால் இந்த நாளில் அம்பிகையை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். சுக்கிரனையும் வழிபட ஏற்ற நாள்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}