இன்று பிப்ரவரி 18 - மாசி 06- சனிக்கிழமை
இன்று மகா சிவராத்திரி, சனிப்பிரதோஷம், திருவோணம், தேய்பிறை - மேல்நோக்கு நாள்.

மாலை 06.24 வரை திரியோதசி திதியும். பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.04 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் வருகிறது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு.. தமிழக அரசு கண்டிக்காதது அதிர்ச்சி தருகிறது .. தினகரன்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
அபிஷேகம் உள்ளிட்ட பிரார்த்தனை, வேண்டுதல் நிறைவேற்ற ஏற்ற நாள். ருது சாந்தி செய்வதற்கு, தோட்டம் அமைக்க, கடன்களை அடைக்க ஏற்ற நாள்.
இன்றைய நாளில் யாரை வழிபடுவது சிறப்பு?
இன்று சிவ பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மகா சனிப்பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். நவகிரக தோஷங்கள் விலகும், பாவங்கள் தீரும். கேட்ட வரங்கள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் இணைந்து வருவதால் நெய் தீபமேற்றி, பெருமாளை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}